பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 முற்றாற்றல் உடையபிரான்திருமுருகன் திருவடியை முன்னி ஏழை சிற்றாற்றல் உடையேனிவ் வலங்கார விளக்கவுரை செய்யப் புக்கேன்; வற்றாக்கல் யானகுனத் தொடுகருணை யுடைய அன்னான் வழங்கும் ஆற்றல் உற்றால்இம் மாலைநனி முடியுமென மிகநம்பி உள்ளே னம்மா. கி.வா. ஜகந்நாதன்