பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 கந்த சஷ்டி சொற்பொழிவுகள்

கொண்டு அவனது திருவருளைப் பெற வேண்டுமென்று

வேண்டிக் கொண்டு,

துய்யதோர் மறைக ளாலும் துதித்திடற் கரிய செவ்வேள் செய்யபேர் அடிகள் வாழ்க சேவலும் மயிலும் வாழ்க வெய்யசூர் மார்பு கீண்ட வேற்படை வாழ்க அன்ஞன் பொய்யில்சீர் அடியார் வாழ்க வாழ்கஇப் புவனம் எல்லாம்

என்று வாழ்த்தி முடித்துக் கொள்கின்றேன்.