இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கூடவே பூக்களையும் காய்களையும்
துவிக் கொண்டிருந்த
வேப்பமரங்களை விட்டுச் செல்கிறேன்.
அந்தப் பாதைக்கு நேர் உச்சியில்
அருட்கைகளாகத் தோன்றும
ஐப்பசி மேகங்களை விட்டுச் செல்கிறேன்.
அந்தப் பாதையிலே வளர்ந்த
வசீகரமான கனவுகளையும்
கற்பனைகளையும்
விட்டுச் செல்கிறேன்”
நான் புறப்படுகிறேன்.
82
119