இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நீ முதல்முறை
என்னைத் தலைசாய்த்துக்
கடைக்கண்ணால் பார்த்தபோது
என் உள்ளத்தில்
முள் பாய்ந்தது.
அதை இன்னும் எடுக்கவில்லை.
முள்ளை முள்ளால் தானே
எடுக்க வேண்டும்?
எங்கே, இன்னொரு முறை பார்.
13
25