பக்கம்:கனவுப்பாலம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

守T6? 空座 அழைத்துச் செல்ல வேண்டும். வானம் நிர்மலமாயிருக்கிறது. ஃப்யூஜியை இன்று மிகத் தெளிவாய்ப் பார்க்க முடியும். போகிற வழியில் திராட்சைத் தோட்டங்களைக் காட்டலாம். படகில் பயணம் செய்யலாம், நீர்த்தேக்கங்களின் குறுக்கே பாதையாக அமைந்துள்ள பெரிய பெரிய கூழாங்கற்கள் மீது ஒற்றைக்கால் ஊன்றி நடக்கலாம். அந்தக் கற்களின் மீது கோபாலேக் கை பிடித்து, மெய்சிலிர்க்க அழைத்துச் செல்ல்லாம். அங்கே அலையும் சிவப்பு மீன்களைப் பார்த்து ரசிக்கலாம், w. --- யமூரிலாந்துக்குப் போய் அந்தரத்தில் மலப்பாம்பாய், அசுரத்தனமாய் வளைந்து பாயும் பைத்தானில் சவாரி செய்ய வேண்டும். அந்த பைத்தான் புயல் வேகத்தில் த8லகுப்புறக் கவிழ்ந்து மின்னலாய்ச் சுற்றிச் சுழலும்போது பயந்து நடுங்கிக் கூச்சல் போடும் கும்பலோடு சேர்ந்து கத்த வேண்டும். அதில் ஒரு இன்பம் இருக்கிறது. வீதிகளில், கடைத் தெருக்களில் கோப்ாலோடு சேர்ந்து நடக்க வேண்டும். திடீரென்று மழை பிடித்துக்கொள்ளும் போது குடையை விரித்துப் பிடிப்பேன். அவர் தூறலுக்கு அஞ்சி என்ளுேடு குடையின் கீழ் ஒண்டிக் கொள்வார். என்ஆன. அனைத்துக் கொள்வார். அந்த சுகத்தில் லயிக்க வேண்டும். - په ت،٤ . . . . . . . போலிஸார் கோபாலேத் தேடிச் சென்ற போது, அந்த அறைக் கதவு திறந்து கிடந்தது. யார் திறந்திருப்பார்கள் அறை முழுதும், டாய்லெட் உள்படத் துருவிஞ்ர்க்ள். வெளிர் நீலம்ாக ஒரு கைக்குட்டை கட்டிலின் மீது கிடந்தது. அதில் எஸ். கே. என்ற ஆங்கில எழுத்துக்கள் வெள்இன் நூலில் உறுத்தின. அதை எடுத்துக் கொண்டார்கள்." ரிஸப்ஷன்டெஸ்க்கில் குள்ளமாக தங்கப் பல்லில் சிரித்து நின்றவனைப் பார்த்துக் கேட்டார்கள். என்கிஜிமா ஸ்ான் இறந்த செய்தி உங்களுக்கு எப்போது: தெரிந்தது? - - o &–2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/19&oldid=768611" இலிருந்து மீள்விக்கப்பட்டது