பக்கம்:கனவுப்பாலம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:34 கனவுப் பாலம் 'உன்ன என் ம ன வியாக்கிக் கொள்ளப் போகிறேன்.2: 'அதெப்படி முடியும்? நீ ஒரு.: - அவுள் அழுதாள். அந்தக் கண்ணிரின் ஏதோ ஒரு துளியில் சம்மதம் இருந்தது. - "என் தாய் இறந்து முழுசாகப் பத்து நாள் கூட ஆகவில்லே, நான் திக்கற்றவள். . - 'நானும்கூட உன்னைப் போல் ஒரு அனுதை தான்.: போலீஸால் தேடப் படும் ஒரு குற்றவாளியோடு என் எதிர்காலத்தை எப்படி இணைத்துக் கொள்ள முடியும்??? என்னே நீ நேசிப்பது உண்மையானல் நம் திருமணத் துக்கு எதுவுமே தடையாக இருக்க முடியாது.” - அவள் மீண்டும் அழுதாள். மெளன மாய்ப் பார்த்தாள். கடிகாரம் சங்கீதமாய் ஒலித்து 11 காட்டியது. சோப்பிடலாம் வாருங்கள்??? . முதலில் குளிக்க வேண்டும், களேப்பாயிருக்கிறது. தலே வலிக்கிறது’ என்றன். - அவள் அவனுடைய நெற்றியை அழுத்திப் பிடித்து நரம்பு துடிப்பதை உணர்ந்தாள். தைலம் தடவி தேய்த்தாள். மாத்திரை கொடுத்து விழுங்கச் சொன்னுள். பாத்ருமில் குளியல் தொட்டியில் வெந்நீர் நிரப்பி வைத்தாள். - அவன் குளித்து விட்டு வருவதற்குள் டைனிங் டேபிளே ஒழுங்கு படுத்தி உணவு வகைகளை எடுத்து வைத்தாள். அவன் வந்தான். - தேலைவலி இப்போது எப்படி இருக்கிறது? *உன் கைபட்டதும் பறந்து விட்டது.” சாப்பிட்டு முடித்தான். - வாசலில் யாரோ கதவைத் தட்டினர்கள். அாகோ விரைந்து சென்று கண்ணுடி வழியாகப் பார்த்தாள். வெளியே போலிஸ், -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/30&oldid=768623" இலிருந்து மீள்விக்கப்பட்டது