பக்கம்:கனவுப்பாலம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 கனவுப் பாலம் 'அவ்வளவு தூரத்திலிருந்து வருகிறீர்களா? அதல்ை தான் எழுபதாயிரம்1- - அந்த நாற்பது வயதுக்காரி கொஞ்சம் அழுத்தமாகவே இருந்தாள். மெலிதான உதடுகளுக்குள் ளிருந்த பற்கள் வெளியே தெரியாமல் அழுத்தமாய், அமுத்தலாய் உட் கார்ந்திருந்தாள். - -

  • உங்கள் சமாசாரம் srثيrer?دو என்பது போல் அவளேப் பார்த்தான் கெளதம். - -

'எனக்கும் இதே மாதிரி அழைப்பு வந்திருக்கிறது. நானும் முதலில் வர வேண்டாம் என்றுதான் நினைத்தேன். என் கணவரைப் பற்றிய ரகசியம் என்று எழுதியிருந்தார். கள். முப்பதாயிரம் யென் பணமும் அனுப்பியிருந்தார்கள். எப்படி வராமலிருக்க முடியும்?’ என்று கூறி அந்தக் க்வரை மேஜை மீது போட்டாள். .ே நீங்க டோக்கியோவிலிருந்து வருகிறீர்களா?? *ஆமாம்’ என்ருள் அவள். - நான் யோகஹாமாவிலிருந்து வருகிறேன். எனக்குக் க்டற்கரை என்ருல் ஒரே பைத்தியம். இப்படி ஒரு நாள் சந்தோஷமாய்ப் பொழுது போக்கச் சந்தர்ப்பம் கிடைத் தால் அதைவிட்டு விட மனம் வருமா? வந்துவிட்டேன்!” என்று தாமாகவே முகமலர்ச்சியுடன் கூறினர் அந்த எக்ஸிக்யூடிவ். - -

  • உன் விஷயம் என்ன?’ என்று அந்த இள்ேளுன் பக்கம் திரும்பிக் கேட்டான் கெளதம்.

இதே கதைதான்’ என்ருன் அவன். *உன் அழைப்பில் என்ன எழுதியிருக்கிறது? ஒேரு பெண் உனக்காகக் காத்திருப்பாள். நீ அவளு. டன் இன்பப் பொழுது போக்கலாம் என்று.” பீரைக் காலி செய்தான் வாலிபன். - - அவர்கள் ஜவரையுமே கடல்’ அழைத்திருக்கிறது. என்பது தெளிவாகி விட்டது. ஒவ்வொருவரையும் ஒவ்வொரு மாதிரி ஆசை காட்டிக் கூப்பிட்டிருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/38&oldid=768631" இலிருந்து மீள்விக்கப்பட்டது