பக்கம்:கனவுப்பாலம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 கனவுப் பாலம் ஆமாம். அவங்க நாலு பேரும் மட்டும் அந்த கடற் கரை ஒட்டலுக்குப் போயிருப்பாங்க. ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துக் கிட்டு உம்’, மென்று உட்கார்ந்திருப் பாங் க. கடைசிவரை ஒருத்தருக்கொருத்தர் பேசியிருக்க மாட்டாங்க. கொஞ்ச நேரம் ஆனதும் எதுக்கு வந்தோம்னு தெரியாமல், ஒண்னும் புரியாமல், அவங்கவங்க பாட்டுக்கு ள்.ழுந்து போயிருப்பாங்க...” 1 * -

ேஇவர் என்ன செய்தார்???

'ஒவ்வொருத்தரிடமும் பேச்சுக் கொடுத்து, எதுக்கு கூப்பிட்டிருப்பாங்கன் னு இவராகவே அவங்களிடம் கேள்வி கேட்டு இனிஷியல் பற்றி ஞாபகப்படுத்தி, கிஜி மா கொலே பற்றிப் பிரஸ்தாபித்தது கடைசியா நாலு பேரிடமும் கர்ச்சிப் கேட்டு வாங்கிட்டு வந்துட்டாரே!” கெளதம்! பிரமாதமா வேலே செஞ்சிருக்கீங்க?’ என்று கெளதமின் கையைக் குலுக்கிப் பாராட்டின்ை கோபால். இன் ஸ்பெக்டர் பக்கம் திரும்பி பார்த் தீங்களா? முதலில் என்னே அனுப்பறதாச் சொன்னிங்களே. நான் போயிருந்தால் இதெல்லாம் நடந்திருக்குமா? எதிரிகளுக்குத் தகவல் தெரிஞ்சு போயிருக்கும். உஷா ராயிடுவாங்க! என்ன நீங்க வெளியே விடாதவரை நம் எதிரிகளுக்குச் சந்தேகம் வராது. போலீஸார் கோபாலேத் தான் குற்றவாளியா நினைத்து அவனே உள்ளே வைத்திருக்கிறர்கள் என்று எண்ணிக்கிட்டு இருப்பாங்க. அது நமக்கு நல்லதாச்சே!” என்ருன் கோபால. • . - - யு ஆர் ரைட் கோபால்! பிராங் க்ளு மெதட் ல డ్రమిడి) செய்யறதுக்கு இது ரொம்ப உதவியாயிருக்கும்’ என்ருர், இன் ஸ்பெக்டர். . - சரி, கெளதம் கொண்டு வந்த கர்ச்சிப்ல ஏதாவது..? ஒரே ஒரு கர்ச்சிப் கிஜிமா கையிலிருந்த கர்ச்சிப் மாதிரியே இருக்குது.” -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/54&oldid=768649" இலிருந்து மீள்விக்கப்பட்டது