பக்கம்:கனவுப்பாலம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி 63 கேர்ச்சிப் காட்டினிங்களா??? போர்த்தான். ஒட்டல்ல தங்கினது உண்மை. ஆனல், கிஜிமா கொலே பற்றி அவனுக்கு ஒண்னுமே தெரியாதாம்.” :அப்படின் ைகிஜிமா கைக்கு இவன் கர்ச்சிப் எப்படிப் போச்சாம்??? - ரியோன் னு ஒரு பெண் அந்த ஓட்டல்ல வேலே செய்ருளாம் அவளே இவனுக்கு ரொம்ப நாளாத் தெரியும் போலிருக்கு, கிஜிமா செத்துப் போளுளே அன்று போன் பண்ணி இவனே ஒட்டலுக்கு வரச்சொல்லியிருக்கா. ஐந்தா வது மாடியிலே அவளுக்கு ட்யூ.டி. அன்று ராத்திரி இவங்க ரெண்டு பேரும் ஒரே பெட்ல படுத்திருக்காங்க.’ . . .

  • இன்ஸ்பெக்டர் ஸார்! இப்ப புரிஞ் சுட்டுது. அந்தப் பெண் தான் இவன் கர்ச்சிப்”பை இவ னுக்குத் தெரியாமல் எடுத்திட்டுப் போயிருக்கணும். கி.ஜியாவைக் கொல்லும் போது அந்த கைக் குட்டை இவளிடம் இருந்திருக்கனும்!”

நோனும் அப்படித்தான் நினைக்கிறேன்....?? என்ருச் இன்ஸ்பெக்டர். அந்தப் பெண் பேர் என்ன சொன்னிங்க? எரியோ!: -- . எனப்ப இவளாவே அந்த கர்ச்சிப் காரனே ஒட்டலுக்கு வரச் சொல்லி அழைச் சிருக்காளோ, அதிலிருந்தே தெரியலேயா, முன் கூட்டியே ஏதோ ப்ளான் இருந்திருக் கணும்னு!’ யெஸ், யெஸ், எனக்குக் கூட அதான் தோணுது? என் ருர் இன்ஸ்பெக்டர். - "அந்த ஐம்பது வயசுக்காரனே சும்மா விட்டுட்டிங் களா??? - - - - - - 'என்ன செய்வது? அவன் மேலே சந்தேகப்படருப்பல ஒண்ணும் தெரியலே. வீட்டுக்கு அழைச்சிட்டுப் போனுன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/59&oldid=768654" இலிருந்து மீள்விக்கப்பட்டது