இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
௧௨
கனிச்சாறு ஏழாம் தொகுதி
கனிச்சாறு ஏழாம் தொகுதி
(தன்னிலைப் பாடல்கள், பெருமக்கள் சிறப்பு, திருநாள் வாழ்த்து,
திருமண வாழ்த்து, மதிப்புரைகள்)
பொருளடக்கம்
பாடல் எண் | பாடல் தலைப்பு | பக்கஎண் |
பொது ‘அ’ தன்னிலைப் பாடல்கள் | ||
1. | என்னே செய்வேன்? | 3 |
2. | ‘கவி’ தோன்றாதென் புலமை மண். | 4 |
3. | நண்பரின் இனிய நட்பே யாவையினும் இன்பம். | 5 |
4. | இருளின் அணைப்பு | 7 |
5. | நெஞ்சே! | 9 |
6. | மூச்சும் பேச்சும்! | 10 |
7. | என் பள்ளிக்கூடம்! | 10 |
8. | சென்னை சென்றேன்...! | 11 |
9. | தாய்மை வணக்கம்! | 19 |
10. | கவிஞர் மேல் காதல்! | 19 |
11. | நெஞ்சின் அழுகை! | 20 |
12. | கவிஞர் அன்றோ! | 21 |
13. | பாடியடங்கிய வாய்! | 23 |
14. | தடுப்பார் யாரே! | 24 |
15. | பாச்சுடர்! | 24 |
16. | நன்றியில் செல்வர்! | 25 |
17. | கண்ணீர் நெஞ்சம் ! | 27 |
18. | திறந்திருக்கும்! | 29 |
19. | அவனொரு தனியன்; நடந்து கொண்டிருந்தான்! | 30 |
20. | எம் வாழ்க்கை!நெஞ்சே! | 32 |
21. | எனக்குக் குழந்தைதான் இருப்பினும் அவள்தாய்! | 33 |
22. | என்றன் பாட்டுஎன் பள்ளிக்கூடம்! | 34 |
23. | நானும் பழையவன்! எண்ணமும் பழையது! | 35 |
24. | தனித்துப் பார்க்காதீர்! | 36 |
25. | எம் கோள்! | 37 |
26. | என் எண்ணம், எழுத்து, செயல், இயக்கம்! | 38 |
27. | குளிர்தமிழ் உலவிடும் நெஞ்சமன்றோ? | 39 |
28. | உறுதியும் நன்றியும்! | 40 |
29. | என்பும் தசையும் தமிழ் ஏற்றத்திற்கோ | 41 |