இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
௪௦
கனிச்சாறு ஏழாம் தொகுதி
பாடல் முதற் குறிப்பு | பாடல் எண். |
இலக்கணத்துப் புலியென்பார்; | 74 |
இவர்களில் நானுமா ஒருவன்? | 54 |
இறைவருக்குத் தாயாகி | 195 |
இறைவன் திருவுளம் | 58 |
இறைவா! நின் அருளறஞ்சேர் | 17 |
இன் பத் தமிழ்மொழிக் கென்றும் | 6 |
இன்பினும் துன்பினும் | 176 |
இன்புறு நண்பர் | 148 |
இன்றைய பயனோ நேற்றைய உழைப்பு! | 172 |
இனிது அவளது நினைவு | 111 |
உண்மைக் கென்றும் | 34 |
உதிரிப் பூக்களென் றொரு | 188 |
உயிர்தமிழுக் குடல்மண்ணுக்கு | 87 |
உரத்த நாடென்றன் | 158 |
உரைவேந்தர் என்றுபுகழ் | 109 |
உலகம்மை மாரிமுத்தர் | 123 |
உள்ளத்தால் நலிந்துள்ளேன்; | 53 |
உள்ளமெனும் பானையிலே | 134 |
உள்ளமோ ஓட்டைப் பானை, | 138 |
உன்னைப் போல கோடிப்பேர்கள் | 46 |
ஊரவர் கேண்மோ | 19 |
ஊருக்கு நல்லன | 44 |
எண்ணங்கள் சிதர்ந்தோடி | 80 |
எண்ணா யிரங்கோடி | 77 |
எத்தனை இழிவுகள் | 43 |
எத்தனை முறைஎனைச் சிறையில் | 52 |
எத்திரு விழாவும் | 133 |
எந்தமிழ் நெசஞ்திளசெழிய! | 151 |
எந்தமிழ் மொழியின் | 189 |
எந்தமிழ்த்தாய் வீற்றிருக்கை | 160 |
எல்லையறும் அகன் புடவி | 150 |
எவரெனைத் தடுக்கினும் | 28 |
எழில்வாணப் பாவலர் | 208 |
எழுதி எழுதிச் செல்கின்றேன், | 11 |
என் மேல் பழிகளை | 45 |
என் மொழி இனம்நா டென் றும் | 99 |
என் மொழி, என் னினம், | 26 |