பக்கம்:கனியமுது.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதற்பதிப்பு 1970


அண்ணாவுக்குக் காணிக்கை

எங்கே இருக்கின்றாய், என்பாட்டின் முதற்சுவைஞ? அங்கே நான் வருகின்றேன், அடியேனின் கவிதையுடன்! இங்கேநின் தம்பியெனை ஏற்றுகின்றார் எனவே நான் சங்கேபோற் சிறுநூலைத் தாள்களிலே படைக்கின்றேன்!

 
செல்லப்பன்

ஒவியம் : அமுதோன்

 

மனோரமா அச்சகம், சென்னை-14.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/3&oldid=1380171" இலிருந்து மீள்விக்கப்பட்டது