இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆனந்தம் கவிதைகள்
ஆனந்தம் கவிதைகள்
திருவாளர் மணிக்குஉன்னைப் பிடித்துப் போகும்!
- சென்னையிலே உயர்அலுவல் எனினும், இன்றே
பெருநகராம் பம்பாய்க்குப் புதிதாய் வந்தார்!
- பேசுதற்கும், பிரியமுடன் பழகு தற்கும்,
அருவாய்ப்பாய் உங்துவண்டி ஏறி, விேர்
- அரைகாளில் ஓரளவு சுற்றிப் பார்த்து,
வருவீர்! நான், அதற்குள் என் கணவர் இங்கே
- வரக்கூடு மா,என்று தெரிவேன்” என்றாள் !
திகைப்பாலே வாய்மொழியை மறந்தி குந்த
- செல்வனுக்குக் கசக்திடுமோ இவ்வேற் பாடு:
மிகப்பலவாய்ப் பல்தெரியக் குழறிக் கொண்டே
- வெளிச்சென்றான், துணையான இளம் பெண்ணோடு!
நகை பண்றி வறுங்கை அணியா மங்கை
- நாகரிக உச்சியிலே நிமிர்ந்து நின்றாள்:
புகைபோன்ற புடைவைக்குள் கொப்பூழ் தோன்றும்
- புதுமையான கையில்லாச் சட்டை மேலே!
- புதுமையான கையில்லாச் சட்டை மேலே!
36