பக்கம்:கன்னியாகுமரி அன்னை மாயம்மா.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்றிக் கடன் இ ச் சி து நூலே எ மு. த த அ ஒன் டி ய வ ச் திரு. S. மணித்திரன். அம்மாவைப் பற்றி செய்திகள் சேகரிக்க அழைத்த இடமெல்லாம் என்ளுேடு வந்தார் திரு. ஸ்வரன். அம்மாவைப் பற்றிய அனுபவங்களைச் சொன்னதோடன்றி புகைப் படங்களும் தந்து உதவியவர் திருமதி சசேஜினி, மாயிசமாஜத்தை உ ரு வ க் கி ய திரு. இாஜமாணிக்கம் மாயம்மா பற்றிய குறிப்புகள் அடங் கிய பதிவு ஏட்டைப் படிக்க உதவிஞர்; தன் அனுபவத்ணித பும் கூறிஞர். அம்மாவின் அருகே இருந்து தொண்டாற் தும் திரு. இராஜேந்திரன் எத்தனையோ அரிய ரகசியமான செய்திகளைச் சேசன்ஜர் பேராசிரியர் த. சஞ்சீவி அவர் கனோ துலுக்கு அணிந்துரை கேட்டதும் கலச் சுணக்க ன்ே ஜி தத்து வாழ்த்திஞர்கள். இவர்கள் எல்லோருக்கும் தன் றிக் கடன் பட்டிருக் கிதேன். இத்த து வேப்படிக்கின்ற அன்பர்களுக்கு ஒரு வேண்டு கோன், சித்த புருவி பற்றிய செய்தித் தொகுப்பை உரு வாக்குவது எளிதானதல்ல என்பது என் அனுபவம், செய் திகளேத் தொகுத்திருக்கிறேன், அவ்வளவுதான். உங்க ஒக்கு இதில் மாறுபாடு வகுமென்ருல் சிரமம் பாாது எழு துங்கள். மதுபதிப்பில் திருத்திக் கொள்கிறேன். இவண் அ. கா. பெருமாள்.