பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கம்பனும் தமிழும் 605 இவ்வாறு கம்பன், தமிழையும், அகத்தியனையும், தமிழ் நாட்டையும், பொதிகையையும், காவிரியையும், பொருனையையும் திருவேங்கடத்தையும், சிறப்பு மிக்க சேதுவையும் வாழ்த்தியும், புகழ்ந்தும் நினைவு படுத்தியும், உவமை காட்டியும் தனது மகா காவியத்தில் பல இடங்களிலும் பாடியுள்ளது, அம்மகாகவி தமிழுக்குக் காட்டியுள்ள மதிப்பும் மட்டிலா மரியாதையும் அன்பும் பற்றுமாகும். கம்பன் வாழ்க.. கன்னித் தமிழ் வாழ்க