பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

e enugpun ordiugului 523 தக்கவாறு இயற்றி மற்றுன் சிலை வலித் தருக்கினாலே புக்கவன் ஆவி கொண்டு போதுதி புகழின் மிக்கோய் ! " சிவன் படையும் திருமால் படையும் சேர்ந்து தொடுப்பானாகில் அவைகளையும் சக்தி இழக்கும் படியும் அடங்கும் படியும் நடந்து கொள்ள வேண்டும். அத்துடன் உன்னுடைய வில்லின் வலிமையாலும் சரியான வலுவான தாக்குதல்களையும் தொடுத்து எதிரியின் ஆவியைக் கொள்ள வேண்டும், என்றும் விளக்கம் கூறுகிறான், அதன் பின்னர், “இச்சிலை இயற்கை, மேல்நாள், தமிழ்முனி இயம்பிற்று எல்லாம் அச்சுஎனக் கேட்டாய் அன்றே! ஆயிர மெளலி அண்ணல், மெய்ச்சிலை விரிஞ்சன் மூட்டும் வேள் வியின் வேட்டுப்பெற்ற கைச்சிலைக் கோடியென்று கொடுத் தனன் கவசத்தோடும்” என்றும், ஆணி இவ்வுலகுக்கான ஆழியான் புறத் தின் ஆர்த்த துணியும் கொடுத்து மற்றும் உறுதிகள் பல வும் சொல்லித் தாணுவின் தோற்றத்தானைத் தழுவினன் தழுவலோடும் சேண் உயர் விசும்பில் தேவர் தீர்ந்தது எம் சிறுமை என்றார். என்றும் கம்பர் தனது கவிதைகளில் குறிப்பிடுகிறார். அதாவது, அகத்தியன் ஆசி பெற்ற சக்தி மிக்க வில் ஒன்றை இராமன் இலக்குவனுக்குக் கொடுத்தான். அவ்வில்லைப் பற்றிய விவரங்களை