இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆரண்ய காண்டம்
விராதன் வகைப் படலம்
(கடவுள் வாழ்த்து)
பேதி யாது நிமிர் பேத வுருவம் |
எங்கும் நிறைந்திருப்பனும், வேதம் வேதியர், விரிஞ்ஜன் முதலியோரின் ஆராய்ச்சிக்கும் அப்பாற்பட்டவனும், எல்லாப் பொருள்களுக்கும் தலையாயவனுமாகிய இராமபிரானை வணங்கி எடுத்த கருமத்தை இனிது முடிப்போமாக!