பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

கிட்கிந்தா காண்டம்

கடவுள் வாழ்த்து

மூன்று உரு எனக் குணம்
      மும்மை ஆம் முதல்,
தொன்று உரு எவையும், அம்
      முதலை சொல்லுதற்கு
ஏன்று உரு அமைந்தவும்,
      இடையில் நின்றவும்,
சான்று உரு உணர்வினுக்கு
      உணர்வும் ஆயினான்