பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

293



“தோன்றினன் என்னும் அச்சொல்லின்
        முன்னம் வந்து
ஊன்றினன் நிலத்தடி கடவுள்
        ஓங்கறான்
வான் தனில் நின்றது வஞ்சர்
        ஊர் வர
ஏன்றில, தாதலின் அநுமன்
        எய்தினான்.