பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலாசிரியரைப் பற்றி... நூலாசிரியர் அ.சீனிவாசன் பூ லாசிரியர் அ.சீனிவாசன், ஒரு மூத்த தமிழறிஞர், எழுத்தாளர், பதி, தி II க் கையாளர், முன்னாள் alய ப் LJ 6IT) L வீரர் . Լl 5ն) | la l லும், இந்தியாவின் பல ப|லங்களிலும் விரிவாகச் சுற்றுப் யாம் செய்து அனுபவம் பெற்றவர். நடது பள்ளிப் படிப்பு காலத்திலேயே வாllர கண் வது வயது முதலே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு | (, ப் பணி களி ல் தன்னை அபாாllத்துக் கொண்டவர். சுதந்திரப் போராட்ட காலத்தில் தேசீய காங்கிரஸ், காங்கிரஸ் 1 .டிவிஸ்ட் கட்சி (1937 -ம் ஆண்டில் ஜெயப் பிரகாஷ் |, | ய | ய | ன் தலைமையிலான சோஷலிஸ்ட்களும், கilயூாllஸ்ட்களும் சேர்ந்த காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி என்னும் பெயில் ஒரு தீவிரமான கட்சி அமைத்திருந்தனர். அக்கட்சியினர் வங்கிரஸ் கட்சியிலும் உறுப்பினர்களாயிருந்தனர்) சுயமரியாதை இயக் ம் பின்னர் பொதுவுடமை இயக்கம் ஆகிய இயக்கங்களுடன் தொடர்பு கொண்டு பணியாற்றியவர். சிறைவாசம், சித்திரவதை, கொடுமையான போலீஸ் அடக்கு முறைகளுக்கு ஆளாகித் தியாகத் தழும்புகள் ஏறியவர். இரண்டாவது உலகப் பெரும் போர் காலத்தில் விமானப் ப ையில் சேர்ந்து இராணுவப் பயிற்சியும் தகவல் தொழில் நுட்ப 1 iullsheilulli (oli Ishm6uff. திரு. அ.சீனிவாசன் முன்னாள் இராமநாதபுரம் மாவட்டம் wய விருதுநகர் மாவட்டம் திருவில்லிப்புத்துார் தாலூகா அந்தியிருப்பு மகாராஜபுரம் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் 19 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி பிறந்தார்.