பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

அவனுடைய விம்மல்தான் அவனது ‘தெய்வத்தை’ விழிப்பூட்டிவிட்டது !

“...ம்...மா !...அ...ம்.மா !...”

அவனுடைய மார்பைப் பிறாண்டியது மதலை !