22 கலீலியோவின்
கேண்டும் என்ற ஆசை. அதனால், அவர் ஒரு டாக்டரி படிக்க வேண்டிய கல்வி எதுவோ இதிலே அவரைச்சேர்ந்து பட்ட்ம் பெற்றிட வேண்டியதற்கான எல்லா ஏற்பாடு கனையும் அவர் செய்தார்.
வாலிபரான கலீலியோவுக்கு உள்ள ஆசை அதுவன்று, வடிவக் கணிதத்தை வரைவதிலேயே தனது முழு தேசத்தையும் செலவழித்து, ஆத்தத் துறையிலே ஆவர். ஈடுகட்டுவந்தார்.
ஆனால், அவரது தந்தையார் மகனின் கணிதக் கல்வி படிப்புக்கு இடையூறாக இருந்தார். அதனால் தனது மசனுக்கு பார் கணித ஆசிரியர் என்பதை அவர் விசாரித்த கோது, அந்த ஆசிரியர் தனக்கு மிக நெருங்கிய நண்பர் என்பதை அறிந்தார்.
உடனே தனது நண்பரில் ஒருவர் அங்குப் பேராசிரிய ராகப் பணியாந்துவதால், அந்தப் பைசா பல்கலைக் கழகத்துக்குச் சேன்றார். பேராசிரியர் ஆஃச் டில்வியோ ரிக்கி என்ற தனது நண்பரைக் கண்டு, கலீலியோ கற்தம் கணிதக் கல்வியிலே இருத்து அவரை மருத்துவப் படிப்பு படிக்குமாறு துரண்டும்படியும், மருத்துவத்துறைக்கு அவரை மாற்றவேண்டும் என்று கேட்டுக் கொன். -
ஆனால், கலீலியோவுக்கு கடுகளவும் கருத்துவத்துறை
பிடிக்கவில்லை; அதே வேளையில் தமது தந்தையின் ஆசையையும் தம்மால் புறக்கணிக்க முடியாதபத்தி தத்தளித்தார்:
தந்தையாருக்குத் தெரியாமல் தான்் கற்கும். மருத்துவ நூல்களுக்கு அடியில் கணித நூற்களையும் மறைவாக வைத்துக் கொண்டு படித்து வந்தார்; ஆராய்ச்சியும் செய்து அத்தார்.
இந்த போக்கைப் புரிந்து கொண்ட கலீலியோவின், தந்தை, மகனின் மனநிலைக்கு மாறாக நடிக்க மனம்