莓 தனிஜியோவின்
ஆனால், இவற்றை எல்லாம் கேட்ட் ஐரோப்பா கண்டத்து அறிவியல் அறிஞர்கள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு, கலீலியோவின் தொலை நோக்கி களைத் தோளில் சுமந்து கொண்டு, கண்ட கண்ட இடங் களிலே இருந்தெல்லாம், சந்திரனையும், வியாழனையும் ஆராய்ந்து ஆராய்ந்து அவரவர் உண்மைகளைக் ஆன்டு அறிவு மெய் மறந்தார்கள்.
வானத்திலே நடக்கும் இந்த வியத்தகு கோளியல் விளையாட்டுக்கனைக் கேட்டு வியந்த அறிவியல் மான வர்கள், அறிஞர்கள் அனைவரும்-கலீலியோவிடம் அவை பற்றிய பயிற்சிகளைப் பெற பிறநாடுகளிலே இருந்து வந்து பயிற்சி பெற்றி வண்ணம் இருந்தார்கள்.
கலீலியோ 610-ஆம் ஆண்டில் வியாழன் கிரகத்திலே உள்ள நான்கு திலாக்களை ஆராய்ச்சி செய்து கூறிய பிறகு, ஆவரது பாதையிலே சென்ற கலீலியோ கொள்கையாளர் களில் ஒரு சிலர், 1892-ம் ஆண்டில், அதாவது மறைவுக்கு 282-ஆண்டுகளுக்குப் பின்பு, அவர்கள் கூடி ஒரு கருத்தை
ஆய்ந்து வெளியிட்டார்கள். -
அந்த ஆய்வின் முடிவு என்ன ஆண்டில் மவுண்ட் ஆமில்டன் - ஆத்து பேராசிரியர் "பர்னார்ட்" என்பவர் து சந்திரனை வியாழன் கிரகத்திலே இருப்பதாகக்
ஐந்தால் கண்டுபிடித்தார் அந்த செய்தியை ஆவர் உலகுக்கு
கூறினார்.
- அதற்குப் பிறகு, சில ஆண்டுகளில், அதே இடத்தில் இருந்து புகைப்படக் கருவிகளால் மேலும் இரண்டு நிலாக்கள் இருப்பதாகச் சில ஆய்வானர்கள் கண்டுபித்துக் கூறினார்கள்."
"1908-ஆம் ஆண்டின்போது, கிரீன்விச்" என் 'భ శt్య ఏ ః ... శ. - ፬} இடத்தில் இருந்து சில வான் வெளி ஆசய்ச்சி பானர்கள்.