பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்த முகம் 123 "துப்பாக்கியால் மிரட்டின நீங்கள் இவ்வளவு துாரம் பணிந்து பேசுகிறீர்களே! இது யதார்த் தமா.ே.....அல்லது......”

'அல்லது, என்ன? ஈசுவரசாட்சியாகச் சொல்லு கிறேன். உங்களிடம் ஒரு நண்பனைப்போல வந்திருக் கிறேன். நான் செய்த தப்புக்களை ம ற ங் து விட வேண்டும்.' -

'அப்படியானல், நீங்கள் முன்னே என்னே மிரட்டினதற்குக் காரணம் என்ன? ஏன் அவ்வாறு நடந்துகொண்டீர்கள் ?”

ஜமீன்தார் சொல்ல ஆரம்பித்தார்:

来源 来源 米

உங்களுடைய மனேவி நிர்வாணமாக மற்றொரு வனுக்கு எதிரில் நிற்கும்போது உங்கள் மனம் எப்படி இருக்கும்? நீங்கள் எழுதிய படத்தைப் பார்த்தபோது என் மனம் அந்த நிலையில்தான்் இருந்தது. என் னுடைய அழகிய மனேவியின் தத்ரூபமான சாய லாகவே அது இருந்தது. அவள் கிர்வாணமாக ஸ்கானம் செய்து நான்கூடப் பார்த்ததில்லை. உங்கள் படம் அந்த கிலேயைக் காட்டியது. அதைப் பார்த்தவுடன், என் மனத்தில் கோபமும் சந்தேக எண்ணங்களும் மூண்டன. இது சாத்தியம், இது அசாத்தியமென்று நிதான்ித்து யோசிக்கும் அமைதி எனக்கு உண்டாக வில்லை. என் மனைவியோ முக்கால்வாசி கோஷா ஸ்திரி. அவளே ஒவியர் பார்ப்பதற்கு நியாயம் என்ன? ஆனாலும் ஸ்திரீகளே நம்பவே கூடாது. அவர்கள் மகா ஸாகஸக்காரிகள் என்று எண்ணினேன். பழைய