இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஆலங்காயம் 147
"சந்தேகம் உண்டோ இல்லையோ, எனக்கு ஊர்ப்பெயரின் காரணம் தெரிந்துவிட்டது; அதுவே போதும்' என்ருன் ராமசாமி.
அவனுக்கு மாரியாயியின் சக்தியில் சந்தேகம் இருந்தாலும் இருக்கலாம்; நான் கூறிய கற்பனைக் கதையைப்பற்றி அவனுக்குச் சிறிதும் சந்தேகமே இல்லை. அதை கானல்லவா சொல்லியிருக்கிறேன்!