பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறுபடியும் 227

பிள்ளை அடக்கந்தான்்' என்று பாட்டி சொல்லி விட்டாளாம்.

இப்போது என் மைத்துனருக்கு வயக் முப்பத்திரண்டு. அவருக்கு மற்றொரு கல்யாணம் செய்துவைக்க வேண்டுமென்பது பெரியவர்கள் இஷ்டம். தங்கம்மாளுடைய குணவிசேஷங்களால் பந்துக்களுடைய போக்குவரத்து எங்கள் வீட்டில் அதிகம் இராமல் இருந்தது. பலர் என் மைத்துனர் பொல்லாதவரென்று எண்ணினர்கள். எப்படியோ பரமஸ்ாதுவான அவருக்குக் கெட்டபெயரை ஏற் படுத்திவிட்டுத் தங்கம்மாள் பரலோகம் போய் விட்டாள். பந்துக்கள் பெண் வைத்திருந்தும் கொடுக்கவில்லை. - -

- எங்கள் புக்ககத்து ஒன்று விட்ட மாமாவுக்கு மைத்துனர் ஒருவர், எங்கே இருந்தாவது ஒரு பெண்ணைப் பார்த்து என் மைத்துனருக்குக் கட்டி வைத்துவிட்டுத்தான்் மறு காரியம் பார்ப்பதென்று கங்கணங்கட்டிக்கொண்டார். ஒரு பெண் ணே த் தேடிப் பிடித்து நிச்சயமும் செய்துவிட்டார். பெண்ணே நாங்கள் பார்க்கவில்லை. மைத்துனர் மாத் திரம் போய்ப் பார்த்து வந்தார். அவசரம் அவசர மாகத் திருப்பதியில் கல்யாணம் ஆயிற்று. அந்தக் கல்யாணத்திற்குக்கூட நாங்கள் போகவில்லே. காமா சோமாவென்று மூன்றாம்பேருக்குத் தெரியாமல் நடத்திவிட்டு வருவதாகச் சொன்னர்கள். பெண் பெரியவளாகி நான்கு வருஷங்கள் ஆகிவிட்டன வாம். இது பல பேருக்குத் தெரிந்த ரகஸ்யம். பரம