பக்கம்:கலைஞரைப் பற்றி உவமைக் கவிஞர்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

இல்வாழ்வினிலே ஒளி ஏற்றும் தீபம்-பராசக்தி 1952

பூமாலை நீயே... புழுதி மண் மேலே.-பராசக்தி 1952

புதியதோர் பாதையை வகுப்போம் நாம் -நாம் 1953 வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே

-நாம் 1953 எதையும் தாங்கும் இதயம் வேண்டும்

-நாம் 1953

மாரி மகமாயி மாரி மகமாயி

-நாம் 1953

சொப்பனத்தில் வந்த கடவுளின் அருளால்

-நாம் 1953

பேசும் யாழே பெண் மானே

-நாம் 1953 (ராஜாஜிக்கி பாடுவது) மணமில்லா மலர் நானம்மா

-நாம் 1953 பேசும் யாழே பெண் மானே

-நாம் 1953 (ஜிக்கி மட்டும் பாடுவது)

ஹா ஹா வருவாய் வருவாய்

-நாம் 1953

அம்மையப்பா அருள்புரிவாய் -அம்மையப்பன் 1954