பக்கம்:கலைஞரைப் பற்றி உவமைக் கவிஞர்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4口


சிதறிக் கிடக்கும் சிந்தனையாளர்களை ஒரமைப்பில் கொண்டு வரவும், வளரும் கவிஞர்களை வரவேற்று உருவாக்கவும், மெல்ல மெல்ல, ஆனால் உறுதியாக நடைபோடும் உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை உலகத் தமிழர்களின் தலைவர் கலைஞர் அவர்களைப் பற்றி உலகக் கவிஞர்களின் தலைவர் உவமைக் கவிஞர் சுரதாவின் பாராட்டினை நூலாக்கி வெளியிடுவதில் பெருமையும் பெரு மகிழ்ச்சியும் அடைகிறது.



அன்புடன்,
எழுஞாயிறு
அமைப்பாளர்,
உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை,
சேலம் மாவட்டம்.