இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
口 7
இருந்திட அமைப்பின் சார்பாகக் கேட்டுக் கொண்டதற்கு
இணங்க,டாக்டர் கலைஞர் அவர்கள் மகிழ்வுடன் இப்பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்)
-முரசொலி 1.12.88
திரைப்படப்பாடலாசிரியர்:
30.10.1887இல் பிறந்த,மதுரை எம்.எஸ்.பாலசுந்தரக் கவி என்பவர்,திரைப்படப் பாடலாசிரியராகத் திகழ்ந்திருக்கிறார்.
கலைஞரும் சிறந்த திரைப்படப் பாடலாசிரியர் என்பதற்கு இந்தப்பட்டியல் காட்டிய கூறும் 1. ஊருக்கு உழைப்பவன்டி...ஒரு குற்றம் அறியாண்டி...
-மந்திரி குமாரி 1950