பக்கம்:கலையோ-காதலோ அல்லது நட்சத்திரங்களின் காதல்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

14 என்ன காகிதம் கையில்? சர்ஜன்களால் அனுப்பி யதா அங்க மேதாவி என்ன சொல்லுகிருரர்? நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்-இன்னும் ஆறு மாதம் பொறுக்கவேணடுமாம். (காகிதத்தை விரைவில் படித்துப் பார்த்து நினைத் கேன்!-எல்லாம் அந்த தேவடியாள் காரி செய்யும் சூழ்ச்சி என்று சினேக்கிறேன். . அப்பா-அப்படி யாரைச் சொல்கிறீர்? யாரை அவள் பெயர் என்ன ? - தனம்மாளா ?அவளைத்தான் ! - (இச்சமயம் தனம்மாள் பல.கனியில் தோன்றி, உடனே மறைகிருள்) அப்பா, என்னே என்ன வேண்டுமென்ருலும் திட்டுங் கள், என் உயிரைக் காத்த அக்க உக்கமியைத் திட்டாதீர்கள் அவ்வாறு-அவர்கள்மீது ஒரு குற்றமு மில்இல், ஒரு குற்றமுமில்லை என்னேரமும் உள்ளேயே சுற் றிக்கொண்டிருக்கிருளே! இதைவிட இன்னம் என்ன குற்றம் செய்யவேண்டும்?-சம்சாரிப் பெண்ணு யிருந் கால் இவ்வாறு செய்வாளா?-கிருஷ்ணு நான் சொல் வதைக்கேள், இதுதான் என் கடைசி வார்க்கை; இந்த வைத்தியர்கள் பேச்சை யெல்லாம் கம்பாகேஎனக்குக் தெரிந்த தமிழ் வைக்கியர் ஒருவரைக் கேட்டேன்; அவர் கன்னிடம் ஒரு சிறந்த லேகியம் இருப்பதாகச் சொல்லுகிருர், அகைச் சாப்பிட்டால் ஒரு வாரத்திற்கெல்லாம், உன் உடம்பு முன்போல் பலமாகிவிடும்; இன்றைக்கு ஒன்பதாம நாள் கமது நாடகசாலையை மறுபடியும் சிறப்பதாகப் பிரசுரம் செய்து விட்டேன்-நீயும் காந்தாமணியும்-முன்போல் கடிக்கலாம், கா. ஆம் - என்க்காகவாவது கொஞ்சம் ஒப்புக்கொள் ளுங்களேன்.