பக்கம்:கலையோ-காதலோ அல்லது நட்சத்திரங்களின் காதல்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

露· 25 மாமா-நான் உத்தரவு கொடுக்கிறேன்-இக்க சர்ட கத்தில் மாத்திரம் நடிப்பதற்கு. (இச்சமயம் ஒர் மூலையில் ஒர் பிராகட் (Bracket) டில் வைத்திருந்த லட்சுமியின் பொம்மை கீழே விழு கிறது, ஓர் பெருங்காற்றடித்ததினுல்) தனம்-இது எனக்கிஷ்டமில்லை. பாவம்'-மிகவும் வருக்கப்படுகிறர். நானே உங்களைக் கேட்டுக்கொள்கிறேனே. அப்படியானுல்-ஆகட்டும். அப்பா-அம்மா!-கனலட்சுமி என் வயிற்றில் பாலே வார்க்காய் தீர்க்க சுமங்கலியாய் பல்லாண்டு வாழ் :வாயாக-அப்பா, கிருஷ்ண மூர்க்தி - இன்றைக்கே சாயங்காலம் ரெயிலேறிப் புறப்படவேண்டும்-கால மில்லே. கனம்-கீயும் வா என்னுடன். உம்-நாளே காலே லேடி டாக்டர் என்னப்பார்த்து, ஏகோ புதிய மருந்து கொடுப்பதாகச் சொல்லி யிருக் கிருர்கள். அவர்களைப் பார்த்துவிட்டு - அவர்கள் உத்தரவு பெற்று-கான் உடனே பட்டணம் வக்து சேர்கிறேன். அப்பா, அப்பொழுது-காலும் லேடி டாக்டர் என்ன சொல்லுகிறர்கள் என்று கேட்டுவிட்கி - காளைக்கு வருகிறேனே. ஐயோ! இன்னும் இரண்டு நாட்கள் கா னிருக்கின்ற னவே-ஒரு ஒத்திகையாவது பார்க்க வேண்டுமேஉன்னுடன். அம்மா-இதற்கும் நீ உக் காவு கொடு. (கிருஷ்ணசாமிக்கு நீங்கள் - எனக்காக ஒன்றும் யோசிக்க வேண்டாம்-புறப்படுங்கள் இன்றைக்கே. கான் கூடிய சிக்கிரத்தில் வந்து சேர்கிறேன். காட்சி முடிகிறது.