பக்கம்:கலையோ-காதலோ அல்லது நட்சத்திரங்களின் காதல்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

፵• 39 ஐயோ!-வேண்டாம் -என்னுல் முடியாது! ரா. அவளருகில் போய் இதில் கப்பில்லேயம்மா - இது தானே உன் கடைசி காட்சி - ஆகவே நீ பயப்பட வேண்டாம் மெல்ல அவளது முக்காட்டை விலக்கி விடுகிமூர்)-என்ன! அழுதுகொண்டிருக்கிருய் ? அ-டை. ஆ. ரொம்ப சரி ரொம்ப சரி கண்ணுஅழுங்கல் கி. அப்படியே ஆரம்பியுங்கல் - மொகத்தே மாத்தா ர்ேகல் (சற்றுதாம் போய்) டேக் (Take) பிகின் ! (Begin) (ஒரு மிகவும் துக்ககாமான பாட்டைப் பாடுகிருள்: அதன் முடிவில்) அரசே! என் எண்ணங்களை யெல் லாம் பாழாக்கினிச்!-என் கோரிக்கைகளே யெல்லாம் அழித்ர்ே - என் யெளவனமும் போயது - இனி இப்பு வியில் கான் உயிர்வாழ்வது கியாயமல்ல நான் அக்னிப் பிரவேசமாகப் போகிறேன்-நான் உம்மை மன்னிக்க முடியாது அந்த ஈசனைப் பிரார்த்தியும் உம்மை மன்னிக்கும் படியாக! (போகப் புறப்படுகிருள்) (அவனிருக்கும் பக்கம் ஓடிப்போய், அவள் கரங்களைப் பிடித்துக்கொண்டு) நாரீமணி காரிமணி ஈசன் என்னே மன்னிக்கமாட்டார் - நீ என்னை மன்னிக்கா விட்டால்-ஒரு வார்க்கை சொல் ஒரு வார்த்தை சொல் t என்னே மன்னித்ததாக (ஒரு பாட்டைப் பாங்கிருன்) (அமெரிகன் டைரெக்டர், அப்படியே அயர்ச்சி கின்ற விடுகிமுர், ராஜாத்தின முதலியார், காகிர் கணிதலுக்கும் ஒலிப்பதிப்பாளிக்கும் காட்சியை அப்படியே பிடிக்கும்படியாக ஜசகை செய்கிருர், அவர்களும் அப்படியே செய்கிமூர்தின்) கான்-கான்-உம்மை மன்னிக்கேன்! - மன்னிக் கேன்! (தேம்பி அழுகிருள்)