பக்கம்:கலையோ-காதலோ அல்லது நட்சத்திரங்களின் காதல்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

母马町。 强盛。 巫T· ಹT. கி. ஆ11. 42 னேனே - சரோஜினி என்பவள் யாரோ என்று ஏமாந்தேன்!-கெட்டிக்காரி தான்! கான் அவளுக்குச் செய்ததை, அவள் திருப்பிச் செய்துவிட்டாள் பழிக் குப் பழியாகிவிட்டது - அதோ வருகிருரர்கள் (ஒருபுறம் ஒதுங்கி நிற்கிருள் மறைவில்) கிருஷ்ணமூர்த்தியும், தனம்மாளும், ஒர் புதிய பேசும் படத்திற்காக வேஷம் பூண்டு வருகின்றனர். நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல் முன்பு. (கிடீரென்று அவர்கள் முன் கோன்றி) நான் கேட் கும் கேள்விக்கு நீர் பதில் சொல்லும் முன்பு ! 轮 காந்தா ! ஆம் இங்கெப்படி வங்காய் எப்பொழுது வங்காய் காக்கா -உனக்கு எழுத வேண்டுமென்றிருந்தேன். யோக என்னைப் பார்த்தது சுலபமாயிற்று-நான் இப்பொ முது அவசரமாக செட்டுக்குப் போகிறேன் - காலே வந்து என்னைப் பார். உங்களே நான் காக்க வைக்கவில்லே - செட்டுக்கு சிக்கிரம். போக வேண்டியது எவ்வளவு அவசியம் என்று எனக்குத் தெரியும்-கான் உங்களை இப்பொ முது ஒரே கேள்வி கேட்கிறேன் - அதற்கு பதில் சொல்லிவிட்டு-உடனே போகலாம். - என்ன கேள்வி ?-சிக்கிாம் கேள் காதலவி-கலேயே மேல் என்றிரே-அ எப்படி போயது ? ஆம் - அதுவரையில் உண்மைதான் - ஆயினும் இவ்விரண்டிற்கும் மேலாக ஒன்று இருக்கிறதெனக் கண்டேன் ! என்ன அது : இவ்விரண்டும் ஒருங்கே கூடியிருப்பது