பக்கம்:கலையோ-காதலோ அல்லது நட்சத்திரங்களின் காதல்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50


கா, (தனம்மாள் காதில் ஏதோ மெல்ல சொல்கிறாள்)

த. (கிருஷ்ணமூர்த்தியின் காதில் ஏதோ சொல்கிறாள் )

கி. (காந்தாமணிக்கு ஒரு முத்தம் கொடுக்கிறான்)

கா. நான் சந்தோஷமாய்—(சாகிறாள்)

பி. என்ன இப்டி முடிஞ்சுது கதே!

த. தெய்வச் செயலால்!—

 

நாடகம் முற்றிற்று.