பக்கம்:கல்யாணத்துக்குப்பிறகு காதல் புரியலாமா.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. அதனுல் தான் கணவன் மூஞ்சியைப் பாரு... மோறைக் கட்டையைப் பாரு' என்று வசை பாட வேண்டியதாகிறது. அதனுலேயே, அஇத்த வீட்டு இளம் பெண்ணப் பார்த்து பெரு மூச்செறிகிருன் o தெருவில் திரியும் 3.త్రి |్వత2ఇడ్లీ ఉ கண்டு ஏகுகறன. அதனு லேயே, மினுக்கிப் பகட்டி, அந்த வேளைக்காவது இன் முகம் காட்டிக் குழையப் பேசும் விபசாரிகள், காசிகள் బ్రొజు சிக்குகிருண். இகளுலெல்லாம் குடும்பு அமைதி கெடுகிறது. இதை யெல்லாம் உணராத குல விளக்குகள் தம் கதை மறந்து விட்டு லபோ லபோ என்று அலறியடிப்பர். அதில் என்ன பிரயோசனம் ? லெக்ஸ் ஈடுபாடுகளில் பார்வை தரும் இன்பம் அதிகமானது. பார்வையின் சக்தியும் அதிகமானதுதான். கல்யாணமானவர்கள், கல்யாணமாகி ஒ ன் றிரு னருஆங்கன் கழித்து விட்டவர்கள் காலப் பேருக்கினல் மனக் கசப்பு பெற்று, பினவு விதைத்து வருகிறவர்கள் அண்வருக்கும் அதிகத் தொல்லே தருவது செக்வலில் பார்வை எலும் பண்பு தான். ஆரம்பத்தில் பரஸ்பரம் பார்த்துக் கொண்டே விருக்கி விரும்புகிறவர்கள், ஒரு கோணத்திலோ முழுப் பார்வையிலே திருப்தி புதுகிறவர்கள் பிறகு ஒவ்வொரு அங்க அசைவிலும் குறையைத் தான் காண் கேரிடு கிறது. பலபம களுதளுககு இறைவு தருமபடி சாதுர்யமாக அழகு படுத்திக் கொள்வதிஅம், அழகு கெடாமல் காத்துக் கொள்வதிலும் கவனம் செலுத்த வேண்டும், பெண்களின் அறியாமைகளில் எல்லாம் மிக உயர்த்த, முட்டான் கனம், அவர்கள் வீட்டில், புருஷன் முன் கடமாடுகிற போது அழகு படுத்திக் கொள்ள விரும்பா - 逸 举 - - * o ததும், சினியாவுக்கு-திருவிழாவுக்கு - சல்யாண வீடு అతీఫ్రో-ధి: ఇవ్వాత வெளியே எங்காவது போகும் போது அதிக சிசத்தையுடன் அலங்காரம் செய்து மினக்கித் திரிவது தான். 。 -