பக்கம்:கல்யாணத்துக்குப்பிறகு காதல் புரியலாமா.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்யாணத்துக்குப்

பிறகு

காதல் புரியலாமா?

கல்யாணத்துக்குப் பிறகு காதல் புளியலாமா ? இது விசித்திரமான கேள்வியாகத் தோன் அம். இதை விட விநோதமாக ஒலிக்கலாம், கல்யாணத்துக்குப் பிறகு தான் காதல் அவசியமாகிறது. மணிமான கனவ ஆணும் பெண்ணும் பரஸ்பரம் காதல் வாடிவிடாமல் வளர்க்க வேண்டும் என்கிற பதில். இதில் விசித்திரத்திற்கோ, வினோதத்திற்கோ இட $వుడి) கண்டதும் காதல், கேட்டதும் காதல், போட்டோ பார்த்துக் காதல், பழகிப் பழகிக் காதல், கடிதம் மூலம் காதல் என்று எந்த ரீதியில் காதல் புசித்து கல்யாணமானவர்களாக இருப்பினும் சரி காதல் எனும் பேச்சே இல்லாமல் சேர்த்து வைக்கப் படுகித ஆண் பெண்ணுக விருப்பினும் சரி. அவர்களுடைய உண்மையான வாழ்க்கை கல்யாணத்துக்குப் பிறகு தான் ஆரம்பமாகிறது. காதல் வளர்த்து மனச் சோலையிலே புகுந்த புண் யுவதிகளின் கதை கல்யாணத்தோடு முடிந்து விடவில்லை. உண்மையில், கல்யாணத்திலிருந்து தான் இன்ப வாழ் வின் சோதனை தொடங்குகிறது அவர்களுக்கு இக்கிலையில், அதுவரை பார்த்துப் பேசி யிராத ஆண் பெண்கள் ஜோடி கூடும்போது ஏற்படுகிற தெருக் கடியைப் பற்றிக் கூறவா வேண்டும் ! புதிதாகச் சந்திக்கிற ஆண்களும் பெண்களுமே முதலில் என்ன பேசுவது, எப்படிப் பழகுவது என்று முழித்துத் திணறுவது இயல்பு. அறிமுகமானவர்கள் கூட எப்பவாவது சந்திக்கும் போது பழகவும் பேசவும்