பக்கம்:கல்யாணத்துக்குப்பிறகு காதல் புரியலாமா.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

క్షీ தெரியாதவர்கள் போல் நெருக்கடியான நிலையில் சிக்க கேள்கித த. தானமாகப் பழகும் நவயுக இளைஞர் களும் புவதிகளும் கூட ஆரம்பத்தில் சக்திக்கிற போது தினறுவது சகஜம். பேசிப் பழகக் கூச்சமும், பாஸ்: :ம் அபிப்பிராயமும் அன்பும் பரிமாறிக் கொள்ளத் துணிவும் இல்லாதவர்களாகி விடுகிரு.ர்கள். கல்யாணம் எனும் சடங்கு வலுக் கட்டாயமாகச் சேர்த்து வைக்கிற ஆணுக்கும் பெண் ணுக்கும்-வாழ்வு பூராவும் இனேந்த உள்ளமும் உடலும் ஒட்டிப் பழக வேண்டிய புவனுக்கும் யுவதிக்கும் எதிர்ப்படுகிற நெருக். கடிகன் அதிகமே. கூச்சமும் வெட்கமும் பெண்ணின் குறைகள் என்ஆ சொல்ல முடியாது. இக் குணக்கள் ஆஅக்கு உண.ே கவகுே ஒருவனேயும் எவளோ ஒருத்தியையும் சேர்க்கித கல்யாணத்தில், தமிழ் காட்டில் முன்பு நடை முறையி லிருந்த-காலப் போக்கில் நாகரிக அவசத் தி: குலும், பொருளாதாரம் போன்ற காரணங்களாலும் உருக்குலேக் தும் பொலிவிழந்தும் சிதைவுற்றுப் போனசி. சி. சடங்குகள் எல்லாம அறிமுகமற்ற அவனையும். அவனேவும் கூச்சம் தெளிந்து பழகச் சந்தர்ப்பங்கள் ஏற்படுத் திம கிகழ்ச்சிகளே யாகும். - புதுமைக் கூச்சம். காணம், அச்சம் முதலியன தரும் கன்வாங்களேத் துரத்தி சகஜமான பழக்க உணர்ச்சி யைக் வல்லவை கலங்கு, ஊஞ்சல், அம்மானை, பல்லசங்கழி முதலானவை. இவற்றிலே மாப்பிள்ளை யைக் கேன் செய்யப் பெண்ணின் தோழிகளுக்கும், பெண்ணைக் கேலி செய்ய மாப்பிள்ளைத் தோழர்களுக்கும். கிறையச் சக்தர்ப்பங்களும் உரிமையும் இருப்பதால், சிரிப்பு விளையாட்டு விமரிசைகளினலே அயல், அங்கியம்' எலும் உணர்வு உதிர்த்து விட இடமுண்டு. இந்தச் சக்தர்ப்பங்களே தாமாக கினைத்து கினைத்து மகிழவும் மாப்பிள்னைக்கும் பெண்ணுக்கும் வசதி யிருப். பதகல், பிறகு தனிமையில் கூடும் போது, பட்டணத்து