பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. toT(psforissíst sjöÉL- 38 நிலை நிறுத்தி மகத்தான வரலாற்றுக் கடமைகளை இராமாவதாரத்தில் பூரீமன் நாராயண மூர்த்தி நிறைவேற்றுவதைக் காண்கிறோம். அந்த மகத்தான் காட்சியை கம்ப நாடர் நமக்குக் காட்டுகிறார். நாமும் அந்த கவிச் சக்கரவர்த்தி பெரும் புலவன் கம்ப நாடன் இயற்றிய மகாகாவியத்தைப் படித்து ரீராமபிரானுடைய கல்யாண குணங்களை அறியும் பேற்றையும் பெருமையையும் பெற்றிருக்கிறோம்.