பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-கலயாணராமனும பரசுராமனும - அ. சீனிவாசன் 61 சகல நற்குணங்களையும் சிறப்புகளையும் பெற்ற கல்யாணராமன் நாட்டிற்கும், காட்டிற்கும் சென்று பாரத நாட்டின் அனைத்து மக்களையும் ஒற்றுமைப்படுத்தி, இமயம் முதல் இலங்கை வரையிலுமான, கங்கை முதல் சேது வரையிலுமான, புண்ணிய பாரதமாக மலர்ந்த இராமராஜ்யம் என்னும் பெயரில் ஒரு நல்லாட்சி அமைகிறது. எண்ணிய பொருள் எலாம் இனிதே முற்றிற்று.