பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்யாணராமனும் பரசுராமனும் - அ. சீனிவாசன் [] / சமுதாயம் மறுமலர்ச்சி பெறுகிறது. இராமராஜ்யம் தொடங்குகிறது. கல்யாண ராமனும் அவனுடைய வரலாறும் நமக்கு ஆதர்சமாக விளங்குகிறது. நாமும் எண்ணிய பொருள் எலாம் இனிது முற்றுக என்று கூறி இந்நூலை நிறைவு செய்கிறோம். பூநிராமபிரானின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.