பக்கம்:கல்யாணி முதலிய கதைகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

袭 ஜா இதழ்கள் 竇 - ஒ j ● 翻 கிளிக் என்ற ஓசையைத் தொடர்ந்து வெடித்தது வெளிச் சம். நிலவுப் பிரவாகம் போல பொங்கிப் பாய்ந்த எலெக்ட் ரிதி ஒளி அவள் முகத்தைக் கருக்கடி து. கலேயை ஒரு உலுப்பு உலுக்கி விட்டு அடுத்த அ அந்தகாசத்திற் குள் நழுவினுள் சாரதா, இடம் தவறி வீழும் விண் மீன் போல. ராமநாதன் உள்ளத்தைக் குழப்பிய உணர்ச்சிக் கொக்க வரிப்பை அனல் மூச்சாக வெளியே தள்ளினுன். உள்ளடங்கிய வாசனேயைப் புகையாகக் கக்கி தன்னையே எரித்துக் கொள்ளும் ஊதுவர்த்தியைப் பார்த்தான்.ஒளி சிறுக்கிச் சிசித்த எலெக்ட்ரிக் விளக்கு மீது கவனத்தைத் திருப்பினுன் பார்வை தானுக வெள்ளே வெளேரென விரிந்து கிடந்த படுக்கை மிது பாய்ந்தது. துல்லிய ஒளியில் பனிப் பரப்பு போல் கிடந்த படுக்கையில், இத றிக் கிடந்தன ரோஜா இதழ்கள், புனித வெண்மையைக் கறைப் படுத்தும் ரத்தத் துளிகள் போல. இதழ் உதிர்ந்து மூளிச்சிரிப்பு சிரித்துக் கிடந்தது ரோஜாப்பூ தலேயனே மீது. சில கிமிஷங்களுக்கு முன்பு அது சாரதாவின் கருங்கூந்தலின் ஸ்பரிச இன்பத்தில் ஆழ்ந்திருந் தது. இப்பொழுதோ, சுதி கலேக் த அவன் :ள் ளத்தைப் பிரதி பலிப்பது போல் சிதறிக் கிடந்தன இதழ்கள். அவன் அதை எதிர்பார்க்க வில்லை.என்? அவள செயகையே அவனுக்குப் புரியவில்லை. தான் அந்த அறைக்குள் வந்ததும் கட்டிலே அணுகியதும், அவள் ஏன் அப்படி விலகிச் சென்று விளக்கேற்ற வேண்டும்? ஒரு வேண் அவள் மன. கில்ே அப்பொ முது அவன் உள்ளத் துடிப்புக்கு சுருதி சேர்க்கும் தன்மையில் குழைவுற வில்லையே என்னவோ? ん

  • ... to

அதை அவள் மனம் ஏற்றுக் கொள்ளத் தயாரா பில்லே. சில மணி நேரத்திற்கு முன் நிகழ்ந்ததை எண்ணும்போது...... அவன் சுவாரஸ்யம்ாக எழுதுவதில் ஈடுபட் டிருந்தான். உணர்ச்சிகளேக் கற்பனேயில் மோதவிட்டுப் பேனு முனேயில் சிந் தனச் சித்திரமாக உருவாக்கிக் கொண்டிருந்தான். வேக மாக ஒடிய எழுத்துக்களுக்குத் தடை செய்ய் வந்து கின் ருள் அவள். ஒன்றிய உள்ளத்துடன் உயரிய தபசில் ஆழ்ந்திருக் கும் தபஸ்வியின் சித்தத்தைக் குலேக்க வந்த அப்ஸர்ஸ் போல