பக்கம்:கல்யாணி முதலிய கதைகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 வாசிப்பைக் கேட்கக் கூடுவார்கள். ஏகாதசி யனருே புண னியம் சம்பாதிக்கக் குழுமுாைர்கள் ! - ஆத்தகைய ஏகாதசி யன்று, புண்ணியும் சம்பாதிக்கிக் கிளம்பிய பட்டாளம் ஒன்று அழகு சேரியி லிருந்து வித்து துநிலுையில் ஒர் விட்டில் முகாமிட்டது. மறுநாள் பெருமரன் கோவிலில் சொர்க்க வாசல் திறக்கு முன்பு கல் விட்டிலேயே கிரகத்தின் வாசல் திறக்கப்பட்டு விட்டது. ஐந்தாறு குழந்தை குட்டிகள் , மூன்று வாண்டுப் பயல்கள் , காலு வனிதா மணிகள் ஆகியோர் அத் திருப்பணியை ஆற்றினர். அவர் களில் அகில்ாண்டமும் கலந்து கொண்டாள். அவள் படிப்பிலே பிரைமரி ய்ைத் தாண்டி விட்டாள் என் பதல்ை, அழகு சேரியில் அவளுக்கோர் தனி மதிப்பு. அவ ளுக்கோ முழுத் தேர்ச்சியும் இல்லாத நாகரிகத்தில் அன் ஆருக்கே அத்தாரிட்டி அவள்தான் ! அந்த லட்சனத்திலே, எடுத்ததற் கெல்லாம் லக்னேச் சூண்டி இழுக்க, அவள் கணவன் இங்கு இல்லே, கேட்க வேண்டுமா அவள் ஆாபபாடட்ததை f அவளுக்கு உதவிக்கு வந்து சேர்த்தாள் மீனுட்சி. பக் கத்துப் பட்டிக்காடுகளில் எதையேர் ஒன்றைச் சேர்ந்தவள் தான் அவள். நாகரிகக் கலேயிலும், க்ல்வியிலும் தனக்கு கிகர், தானே என்று தலே கிமிர்ந்து திரியுங் குட்டி. அவ் வா.ை பட்ட் அகிலாண்டம், அவளுட்ன் சேராமல் இருப்பாளர் ' ஆகவே, இரண்டு பேரும் கூடினர்கள், கூடிஞர்கள் கூண்டு விண்டிக் காளேபோலே " இவர்கள் இருவரும் தனிக் கட்சிய்ானதும் அழகு சேரி அம்மாமிகள், அவர்களேப் பற்றி வம்பளக்க ஆரம்பித்தனர். அவர்களே மேய்த்து அடிக்க வந்த அண்ணுச்சி, தமது கடமைய்ைச் செய்து முடித்தாயிற்று என்ற தைரிய்த்தில் எங்கோ மறைந்து விட்டார். கட்டிப் பேச ஆள் இல்லாததால் அவர்கள் பாடு ஒரே தொம்புப்பாளையம் தான்! பூநிவைகுண்டம் கண்ணபிரான் சுவாமி கோயிலில் சொர்க்க வாசல் திறப்பன்று அமர்க்களத்திற்குக் குறைாை ? நல்திருப் பதி என்று சொல்லிக் கொண்டு அங்கு மிங்கும் எல்லோரும், இங்கேயே செர்ர்க்கத்தில் சீட் ரிசர்ஸ் செய்ய் அடிகோல முயல் பவர்களும் போக, சின்னப் பயல்களின் அட்டிகாசமும் கூடி ஊரே சலச்ல வென்றிருக்கும். - * : *; அத்துடன் கண்ணுக்கினிய் விஷயங்களும் இல்லாமலா போகும் வான வில்லிலும் காண முடிய்சதவர்ண் கேiறுபாடு