பக்கம்:கல்யாணி முதலிய கதைகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகக் கலைத்தாள். அழகை எடுத்துக் கர்ட்டிய் நாகரிக முறைக் சேலேக் கட்டைக் குலைத்துச் சாதாரண முறையில் உடுத்துக் கொண்டாள். இருந்தும் அவள் மனதில் அமைதி சூழ வில்லை. இதயத்திலே துடித்த கலவரத்தின் சாய்ை அவள் முகத்தில் பிரதிபலித்தது. சிதம்பரம் #ಪ್ತಿ'r சொர்க்க வாசல் திறந்தவுடன் அதன் வழியாகப், போய் மோட்சித்தை எட்டிப் பிடிக்கப் போய்விட் வில்லை. அவர் மனம் பூலோக விஷயங்களிலே சுழன்று குழம்பி யது. அற்பு விஷயத்தையும் பிரமாதமாகக் கருதும் பேசிவழி அவர், யார் மீதும் இலகுவில் அவரது கம்பிக்கை பதிந்து விக்ாது. அதிலும் பெண்கள் விஷயத்திலே, அவரது கொள்கை அசைக்க முடியாதபடி பத்தாம் பசலியாக இருந்த்து. பெண்க ளுக்கு உரிடிை யென்று அவரிடம் சொல்லி விட்டால், அவரால் பொறுக்க முடியாது. அடுப் பூதுபவர்களுக்கு உரிமையாவது! ஹால்ம், பெண்களே விழியாலேயே ஆட்டி வைக்க வேண்டும் , என்பார். தன் மனேவி விஷயத்தில் அவ்விதியையும் மிஞ்சி வி. உார் அவர் மனஸ்தாபமோ கோபமோ எழுந்தால், அவரது கை தான் அவளே அடிக்க முன் வரும். இயற்கையான குதுரகலத்துடன் குதித்து வந்த அகிலாண் உத்தைக் கண்ட்தும் சிதம்பரம் ஆத்திரம் அளவு கடந்தது. கண்களில் கோபக் கனல் ஜொலித்தது. மன்மேர் முனங்கியது. மூதேவி, மாடு மாதிரி வளர்ந்தும் மூஇா யில்.ஐ. அலங்காரத்தைப் பாருங்க, தேவடியாள் மாதிரி குடும்பப் பெண்ணு, லட்சனமா இருக்க வேணும் ...து, ! அவரது உள்ளக் கொதிப்புடன், கை துறு அ) துதித்து, அவளுக்குச் சரியான பர்ட்ம் கற்பிக்க வேண்டு மென்று, ஆல்ை காலமும், இடமும் சரி யில்லேய்ே உற்சவம் முடிந்ததும் ஒரு வரையும் சக்திக்க விரும்ப வில்லை. பெரிய் விட்டு அண்ணுக்கி யையேர், அழகுசேரிப் பட்ைகளேயோ கண்டு பேச வேண்டிாம், அகிலாண்டம்? அவள் ஊருக்கு வரட்டும் ' என மனம் பதைத்தது. அவளே எதற்காக இப்பொழுது பார்க்க வேண்டும்? சவ்ம் தாளுக விருது வழி தெரியாதர என்ன ?. அந்தழ் பட்டிாளத்' தைக் கூண்டி வரத்தான் அண்ளுச்சி இருக்கர்களே! என்து