பக்கம்:கல்யாணி முதலிய கதைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#5 ன்ை. இகடுத்து ஆஆப்பன்ே, அவன் தன் இரு புதல்விகளே யும் என்னிடம் சமர்ப்பித்தான். அக் ங்ாக்கன்னிய்ருக்கு ஏற்ற க்னனிைடம் அவர்களே ஒப்புவிப்பதாக வாக்களித்தேன். நீ தான் அர்ைகளுக்குத் தகுந்தவன்.' சரிதான்: கரீகமாவது, கன்னிங்ாவது! இது என்ன புரளி, * கிருஷ்ணு' ' என்னே, பெண் என்ருலே மயங்கி விடும் பித்தன் என எண்ணினிர்களா? அழகாம், பாம்புப் பெண்ம்ை..." } * 汉 x . விஜய்! நீ உன்னேய்ே மறந்து விடுகிருயே. கீரின் அசைவில் சலன மிட்டி கிழலேக் கண்டு மயங்கி அல்லி, அல்லி வா வா என்று ஜெபம் பண்ணியது ய்ார் பவளக் கொடியின் மீதில் ஆசை மறப்பேனே நானே' என்று ஓலமிட்டு, பின் பாவையை மினக்கப் பாம்பாக மாறிய்து யார்? இப்படி யோக ஏங்கித் தவிக்க வேண்டும் போலும் காக்கன்னியர் வலிய வரும் சிதேவி கள் அல்லவா விலக்கத்தான் செய்வாய். எனக்கென்ன, வேறு எவனேய்ாவது பர்ர்த்து, மனம் செய்து வைத்து விட்டுப் போகி றேன்!” என்று சொல்லி கிருஷ்ணன் வெளியே கிளம்பத் தயா சாளுர், . தனஞ்சயன் உள்ளம் துடிக்கத் தொடங்கியது. கண்ணு வேண்டிாம். கம்மா சொன்னுல்...' என்று கெஞ்சத் தொடங்கி கினன். அப்படி வா வழிக்கு ' என்று தலையை ஆட்டினர் கிருஷ்ணபிரான். இன்று எனக்கு வேலை இருக்கிறது. காளே திருமணத்தை முடித்து விடலாம் என்று சொல்லி மறைந்தார் மாய்வன். . ・ ・ ・S அவர் போனபின் தான் விஜயனின் மனம் வேலே செய்ய ஆரம்பித்தது! கேட்டதுமே காதல் தொண்டு விட்டான் ஆவன்! ஆல்ை, அவர்களே எங்கே பார்ப்பது? கிருஷ்ணன் எப்பொழு துமே இப்படித்தான். தாண்டி விட்டு வேடிக்கை பார்ப்பது : பிறர் உணர்ச்சிகிளேக் கவனிப்பதே இல்லே! என்று முனங்கியது அவன் உள்ளம், அதே கவலேயாக அவன் வெளியே கிளம் சட்டென்று கின்று பார்க்கும் போது பிருந்தாவனத்தை அடுத்த நீர் கிலே யருகே வந்திருப்பதை உணர்ந்தான். முன்பு அந்த இட்ம் அச்சத்தின் கிலேக்களகை இருந்தது. அதனருகில் மிருகங்கள் கூடிச் செல்லா. வானக் கட்லில் ந்ேதும் பறவைகள் கூடி அந் நீர்ப்பரப்பிற்கு மேலே வந்ததும் மயங்கி நீரில் விழுந்து விடும். ஆல்ை, இன்றே பறவைகள் களிவெறிக் கானம்பாடி பற்ந்து திரிந்தன. ர்ேக் கரை யோரமாக அவன் பார்வை மிதக்கது. திண்கித்து சின் முன் . .