பக்கம்:கல்யாணி முதலிய கதைகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6{} نيقيين அவளுக்குத் தனது வெற்றியின் கினேவு எழுந்து சுழன்றது: வசந்தத்தின் சோபை அரசு செலுத்திக் கொண்டிருந்தது. இயற்கையின் மேனி நெடுகிலும் பருவ மங்கையின் அங்கங்களில் தவளும் மோகனக் கவர்ச்சி மிளிர்ந்தது. ஆயினும், தன் தன்மை:ைய்ே அறியாமல் வெளியுலகப் பிரக்ஞை சிறிது மின்றி, கண்மூடி ம்ோன சமாதியிலே ஆழ்ந்திருந்தார். அவர். கங்கா சர்ப்ப ஆபரணங்களும், நீறு பூசிய மேனியுமாகத் ಸ್ತ್ರೀ.: -- - கழ்ந்த அவரது ஏகாக்கிரக சித்தையைக் கலைக்க வேண்டு மென. ஏவப்ப மதனன் வில் வளேத்து மலரம்புகள்ேத் தொடுத்து கின் ருன். பரமேஸ்வரனின் முன்னிலையிலே மோகன அவதார அாக, பக்தி செய்து கின்ருள் இமவானின் அன்புச் செல்வி. சிவன் கண்களே விழித்தார். பிரகிருதியின் செளந்தர்ய்ம்......எழி லுக்கோள் எழில் ராணியர்க கின்ற பார்வதி....வசந்தச் சூழல்கள் வரண்ட் அவரது உதடுகளிலே கூட மென்னகை தவழ்ந்தது. அவர் கண்கள் சுழன்றன. எதிரே பணிவுடின் கின்ற மங்கை யின் மீது வி ಗ பதிந்தன. அவள் பக்தியுடன் வணங்கி, பர வசமாய்த் தல்ே கி.மிரும் வோே. அவள் கண்கள் அவரது முக மலரிலே சாட்த் தாவி விடும்.....சரியான சமயத்தை எதிர் கோக்கி கின்ற :னம் தாைன புஷ்ப பர்ணமி பாயநதது, படட்து சிவன்மேல். பாகசிவன் ஆத்திர மடைந்தார். திறந்தது துதல் விழி. பிறந்தது. செந்தி. பட்டான் கச்மன் ! காதல் அனலால் உயிர்களேக் கருக வைக்கும் காமன் கருகிக் சம், லாய்க் கிடந்தான் தசையிலே. தேவர்களின் சூழ்ச்சியால் வெறும் ாய் செயலாற்றிய மதனன் முடி வடைந்தர்ன், - "" من مس ق . . . ... بيد : اور؟ ?:6ۃ: r:ہلات نہ ت: ميني ». கஞ்சினர். தன் காதனே இழந்த சதி அலறினுள், அரற்றினுள். அடி பட்ட அன்ன மெனத் தவிக்கும் தன்னேயும் பிடிசாம்பலாக மாற்றிவிட துதல் விழியின் கட்ாட்சத்திற்காகக் கெஞ்சினுள். கான் உயிர் வாழ, தனது உயிரான காந்தனே உயிர்ப்பிக்கும்படி வேண்டினுள். ஏதே மன மீரங்கி சிவன் மதனனின் சக்தியை உலகில் கிலவ விட்ட்ர்ர். அவன் உடல் மறைந்தது. ஆவி தன் வல் லமையை உலகில் கிலே காட்டி, ஜீவராசிகளிடையே இன்பம் பசப்பித் தன் அரசுரிமையை ஸ்தாபிக்க அலையும் அருள் பெற்.அ விட் து...... அன்று சதி சந்தோஷத்தால் தன் பிரார்த்தனே பலித்தது என்று தான் மகிழ்ந்தாள். தன் காதனேக் கண்ணுரக் காண முடி ய்ாது. என்ருலும், அவன் வெறும் கினேவு மாத்திரமாகி விட் தவில்லைய்ே எனப் பூசித்தாள்.