பக்கம்:கல்யாணி முதலிய கதைகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ტტ & த5 காடகம் ஆடுவதற்கு ஞானம் அருள்வோமாக. இதோ தேசம் வரம்' என்று விரத்தை விசி எறிந்தார் பகவான்.

  • ஸ்வாமி என்ருள் தேவி.

பிரியே, காம் இனி குடியும் குடித்தனமாக வாழ்வேர்ம்' என்து சொல்லி காதல் நோக்குப் பரிமாறிஞர் விஷ்ணு. அப்படிவாளுல் எனது சக்தி, செல்வம் அளிப்பது. எல்லாம் நம்மை உபாசிப்பவர்களுக்கே-அவர்கள் தர்ன் சினிமா முதலாளிகள்-போய்ச் சேரும். கவலேப்படாதே என்று திருவாய் மலர்க் தருளினும் பகவான். தேவி மூர்ச்சையாகி விழுக்தாள். பூலோகன்சசிங்ான ராமகிருஷ்ணன் சிரித்தான். லகழ்மிய்ாம் வைகுண்டமாம்! நாரணனும் சிதேவியும் வாழும் வகை தெரி காமல் தினரும் போது மனிதர்கள் ஏன் கஷ்டப்பட் மாட்டார் கள்; காதலாவது, கல்ய்ானமாவது சினிமாவுக்குப் போ -میسر தம்பி! என்று மேலும் மேலும் சிரித்தான். 'ஏலே சான்னம் ஐய்ா. ய்ே சிருச்சிக்கிட்டிருக்கே என்னத் தைக் கண்டுட்ம்ே. இப்படிச் சிரிக்க என்று கேட்டுக் கொண்டே வக்தார் அவன் திக்தை. - பையனின் ஞான கிருஷ்டி சூன்யமாகி விட, அவன் மக்கு போல மாறி ஹி ஹி' என்று அசட்டுத்தனமாகச் சிரித்தான்,