பக்கம்:கல்யாணி முதலிய கதைகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 போகிறது. கல்யாணம் கிகழ்ந்ததும் தெய்வீகமான காதல் பிறந்து விட்டது என்று சொல்லலாம் என்ருலோ, அர்ைகளது ஆரம்ப இல் வாழ்க்கை கற்கண்டு இன்பம் பய்ப்பதாகவோ, ன்களுக் குஞ்சுகளின் பஞ்சு மெத்தைக் கூண்டின் சுகவாழ்வு போலவோ இருந்த தில்லை. சாதாரணமாக இருந்து பின் கீரியும், பாம்பும் என்பார்களே அந்த கிலேக்கு வளர்ந்து, முடிவில்......... அவர்கள் விஷயத்தில் அதுதான் சுவையான கதை : இப்பொழுது அவ் விருவரையும் கவனிப்பவர்கள் கிழக.ான வர்கள் இப்படி இருக்கிருர்களே! அந்தக் காலத்தில் எவ்விதம் இருந்திருக்க மாட்டார்கள் ! என எண்ணலாம். ஆளுல் அவர் கண் அறிந்த அடுத்த விட்டுக்காரர்கள் ஆச்சர்யம்டி யம்மா! முன்னுலே இருந்ததற்கும் இப்போ அவர்கிள் வாழ்வதற்கும் " என்று அர்த்தம் கிறைந்த சிரிப்பு உதிர்க்கும்போது ய்ோசிக்க வேண்டிய தாகும். ஏன் f கசக்சியாரம்மாளே அடிக்கடி சொல்வர்ள் : எனக்கு கல்யாணமான புதிதில், அப்பப்ப இவுகளே கினேச்சாலே பயமாயிருக்கும். ஒரு சமயம் வாய்தவறி சின்னத் திருநெல்வேலி (திருநெல்வேலி ஜில்லாவில் உள்ள ஆழ்வார் இரு நகரி பேச்சு. வழக்கில் ஆழ்வார் திருநெல்வேலிய் கி விட்டது. ஆழ்வார் என்ற பெய்ன் உச்சரிக்கக் கூடாது என்ற சம்பிரதாயக் கட்டுப் பாட்டுக்கு உட்பட்ட்னர்கள் அதைச் சின்னத் திருநெல்வேலி என்று சொல்வது வழக்கம்) பெயரை சொல்லி விட்டேன். இவுக பேரு அது என்பது முதலில் எனக்கு ஞாபக மில்லே, அதைக் கேட்டதும் என்னது இன்குெரு தடவை சொல்லு என்று உருட்டி முழித்சர்களே பார்க்கனும், எனத்தானுல் நடுத்தம், 3. உள்ளே போட்டேன்! இந்த ரீதியில் சரித்திரப் பெருமை பெற்ற சிகிழ்ச்சிகளே அவள் இன்று பூரிப்புடின் சொல்வி துண்டு. அவை கட்ந்த காலத்தில் அவள் மகிழ்ந்திருக்க முடியாதுதான் ! பழைய் சமூகச் சுவட்டிலேய்ே வாழ்க்கைப் பய்னத்தை தொடங்கினர்கள் அவர்கள். யாரும் பொருமை கொள்ளக் கூடியபடி அவர்களது தினசரி வாழ்வு வளர வில்லை, சர்வ சாதா சணமான குடும்பமாக ஊருடன் ஒத்து ங்ாலு பேரை போல காமும் என்ற மனுேபாவத்தில்ேயே வாழ்ந்தனர். இதில் வியப்பு ஒன்று மில்லைதான். நான் புதிர் என்று சொல்ல விந்தது இன்றைய் வாழ்க்கைய்ை. - வாழ்வில் அடிபட்டு, காலத்தின் முத்திரைகளேயும், அஇட்' வத்தின் கீறல்களேயும் முகத்திலும் உடலிலும் ஏற்றுத் தளர்வு எய்தி விங்க்னர் இருவரும். அக் கிலேயில் அவர்கள் உள்ளத்தில்