பக்கம்:கல்யாணி முதலிய கதைகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 ல்ல வேகிளங்ாக அம்பட்டின் சங்கை முழக்கிக் கொண்டு விக் திசேராமல் இருக்தானே! அது வேறு மானக்கேடு. எதை - - ~ - . . き* .・ ,"" :م ... بی. بی. سی. - "م யும் கவனித்துச் செய்ய வேணும் என்று பொன்னேய் முணங்கி என்னவேர், கட்ந்தது கட்ந்து விட்டது. விட்டுத் தள்ளு. ல்ே நடக்க வேண்டியதை யோசிப்போம் என்ருர்அனுப 澀", - s வழக்கம்போல் இதுழுது விடிந்தது. மூக்க பிள்ளே குடும்பத் இனர் முகத்தில் மட்டும் இருள் வழிந்துகொண் டிருந்தது, தங் கன் அசட்டுத் கனத்தால் எழுந்த காேயின் சாயை வேறு. மூக்கள்ேளே இருமல் மூலம் தான் வாழ்வதை ஒலி பரப்பின து கிற்க வில்லே. கமது தாகத்தையும் அறிவித்தார். தண் சிைர் கொடுக்கப்பட்டது. அதில்லாமல் அங்கிலேயில் அவருக்குப் பாலா ஊற்றப் போகிருள்கள் ! - - - இந்தச் சுவை பற்ற வாழ்வில் அவருக்கே அலுப்புத் திட்டி ஒட்டதே என்னவோ. மூக்க பிள்ளே முடிவாக் மூச்சை விட் 泷 டார். மறுபடியும் அவள் செத்தார் என்ற பேச்சுப் பிறந்தது. ஆஇல், அதை கம்ப முடியாமல் தவித்தனர் மறறவர்கள 1 காலம் சுமையாக அசைவது போல் தோன்றியது அவர்க ஆக்கு. மெளனமாக காத்திருந்தார்கள். மணிக் கணக்காக இருந்து பார்த்தார்க்ள் விழிகள் உள்ளே சொருகி, உதடுகள் ឆែ து, மூக்க பிள்ளே கட்டிையர்கத்தான் கிடந்தார். ஆம், அவர் செத்தே போர்ை. .. . மீண்டும் ஒப்பாரி எழுந்தது. அகிலாண்டம் மட்டும் கை என்ன வேண்டி கிடக்கு கெட் கேட்டுக்கு ' என்று, முனைகினுள். அத்துடன் கிறுத்த வில்லைய்ே. தனியாகத் தனது தம்பியிடம் ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண் 1.ாச் ப்ருவர்ே ' என்று தான் காலாவது வகுப்பில் படித்த பாட்டை கினேவு மூட்டினுள். இந்த சமூகத்தில் விசித்திரமாக வெளியும் ஐந்துக்களில் அவளும் ஒருத்திதானே ! குருக்கள் ஐய் வந்து சேர்ந்தார். ' என்ன முடிந்து விட் டதா?’ என்று கேட்டார். அவருக்கும் ஒரு துளி சந்தேகம். ஆனல், இந்த முறை ஏமாற்றம் இல்லை. - பூதிமான் மூக்க பிள்ளே உண்மையாகவே செத்துப் போளுர். விதி வசம் என்ற பெயரால் வாழ்வில் ஒட்டியும் ஒட்டாமலும் ஊசலிட் அவர் உயிர் சட்ட்ைகிச்சய்மாக சந்தேகத்துக்கு இடி மில்லாமல் கிழித்தாயிற்து s. அதை ஊர்ஜிதப்படுத்தி இரட்டிைச் சங்கை ம்ேடி முழங்கி ஞன் அம்பட்ட்ன். - * --.