58
58
உருத்திரனே எல்லாம் ஆவன்
ஸ்ர்வோவை ருத்ர: ருத்ராய நமோ அஸ்து புருஷோவை ருத்ர சன்மஹோ நமோ நம:
என்று கிருஷ்ண யசுர்வேதம் (24 ஆவது அதுவாகம்) கூறும்.
ருத்ரோ ப்ரஹ்மா, உமா வாணி...
ருத்ரோ விஷ்ணுர், உமா லசஷ்மீ... ருத்ர: சூர்ய, உமா சாயா...
ருத்ர: சோம, உமா தாரா...
ருத்ரோ திவா, உமா ராத்ரி... ருத்ரோ வேத, உமா சாஸ்த்ரம்...
ருத்ரோ வ்ருகூடி, உமா வல்லி... ருத்ரோ கந்த, உமா புஷ்பம்... ருத்ரோ அர்த்த அட்சர: ஸா உமா தஸ்மை தஸ்யை நமோ நம: ஸர்வ தேவாத்மகம் ருத்ரம் நமஸ்குர்யாத்
என்ற உருத்திர ரகச்யோபநிஷத்தில், எல்லாமாய் விளங்குபவர் ருத்ரபரமேசுவரன் என்று கூறப்பெற். றுள்ளது.
இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என்னும் நான்கு வேதங்களும், 'வேள்வி வாயிலாக உருத்திர பரமேசுவரனையே வழிபடும் முறையை விதிக்கின்றன;’’ ஆகவே இந்நான்கு வேதங்களிலேயும் உருத்திர மந்திரங்கள் காணப்படுகின்றன. அவற்றுள்...
இருக்குவேத பஞ்சருத்ரம்
இருக்கு வேதத்துள் ஐந்து உருத்திரங்கள் உள்ளன;
அவற்றுள் 43 இருக்குகள் உள. இவை, பரமேசுவரனது
ஜம்முகத்திற்கும் ஐந்து உருத்திரங்களாக அமைந்துள்