பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66


66 (4-5-8-8) ஓங்காரப் பொருளாகிய உருத்திரனுக்கு வணக்கம். (4-5-8-10) தந்தை முதலானேர்களால் உலக சுகத்தைக் கொடுக்கின்றவனும் குரு நூல்கள் முதலிய வற்ருல் முத்திச் சுகத்தைக் கொடுக்கின்றவனுமாகிய உருத்திரனுக்கு வணக்கம். (4-5-8-11) மங்கள வடிவனும், அற்புதமுடைய மங்களவடிவனும் ஆகிய உருத்திரனுக்கு வணக்கம். (4-5-8-12) தீர்த்தங்களிலும், நதிக்கரையில் தாபித் துள்ள இலிங்கத்திலும் உள்ள உருத்திரனுக்கு வணக்கம். (4-5-8-12) பாவத்தை நன்கு போக்குகின்றவனும், பந்தத்தை நீக்குகின்றவனுமாகிய உருத்திரனுக்கு வணக்கம், (4-5-9-3) சடைமுடி யுடைய உருத்திரனுக்கும், அன்பர்களைப் பாதுகாக்க முன் நிற்பவனுகிய உருத்திர னுக்கும் வணக்கம். | (4-5-10-17) விரும்புகின்ற பொருள்களைக் கொடுக் கும் உருத்திரர்களே ! வணக்கம். (4-5-10-18) பாவங்கள் முழுவதையும் தொலைத் தருள்கின்ற உருத்திரர்கட்கு வணக்கம். நன்றியுரை இதுகாறும் கூறப்பட்ட செய்திகள் யாவும் காசிவாசி சிவானந்த யதீந்திர சுவாமிகளால் மொழி பெயர்க்கப்